தமிழும் கன்னடமும்
தமிழருக்கும் கன்னடருக்கும் கருத்து வேறுபாடுதான் ..
ஆனால் பேச்சு உச்சரிப்பில் அவ்வளவு ஒற்றுமை ...
சிலவற்றை பாருங்களேன்...........
அப்டியா ------அவுதா
சரி -----சரி
கொடு ---- கொடி
என்னப்பா இது -----ஏனப்பா இது
பேஜார் -----பேஜார்
கேட்டுவிட்டு -----கேல்பிட்டு
இன்னும் பல வார்த்தைகள் ......
மொழிகளே ஒற்றுமையாக இருக்கும் போது
மொழி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று
தெரிந்தால் மொழி எவ்வளவு வருத்தப்படும்....
பெங்களூர் வீதிகளில் நாம் நடந்து செல்லும் போது
நம் காதுகளில் தேனாய் பாய்கிறது தமிழ் .......
என்ன ஒன்று சென்னை தமிழ் மதுரை தமிழ்
போல் இது பெங்களூர் தமிழ் ....
உதாரணமாக ஒரு ஆட்டோ ஓட்டுனர் சொன்னது ...
"சுத்தி போய்ட்டு வரணும் சார்"





